Your cart is empty.
பாரதியும் உவே.சாவும் -
மந்திரமூர்த்தி அழகு
13 Feb 2024
எழுத்தாளர் பேராசிரியர் மணிகண்டன் அவர்களால் அருமையான மொழி நடையில்
எழுதப்பட்டுள்ளது "பாரதியும், உவேசாவும்" என்ற இந்த நூல்.
இந்த நூலானது உவேசா, பாரதி ஆகிய இருவருடைய அருமை, …
13 Feb 2024
எழுத்தாளர் பேராசிரியர் மணிகண்டன் அவர்களால் அருமையான மொழி நடையில்
எழுதப்பட்டுள்ளது "பாரதியும், உவேசாவும்" என்ற இந்த நூல்.
இந்த நூலானது உவேசா, பாரதி ஆகிய இருவருடைய அருமை, …
13 Feb 2024
அரவிந்தனின் ‘கடைசியாக ஒருமுறை’ தொகுப்புக்கான விமர்சனம்
அரவிந்தன் சமீபமாக நிறைய எழுதிக்கொண்டிருக்கிறார். 2011 முதல் ஒரு சீரான இடைவெளியில் அவருடைய சில நூல்கள் …
13 Feb 2024
உண்மைக்கு நெருக்கமான வரலாற்றுப் புனைவு
சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்’ நாவல் குறித்த பார்வை
மணி மீனாட்சிசுந்தரம்
தமிழ் எழுத்துலகில் குறிப்பிட்டுச் சொல்வதற்குரிய,தனித்தன்மையான …
16 Feb 2024
அரவிந்தன் எழுதிய ‘வெல்கம் டு மில்லெனியம்’ சிறுகதைத் தொகுப்பு குறித்து
தொகுப்புகளை வாசிக்கையில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாசித்த
கதைகளில் கவனிக்கத் தவறியதைக் கவனிக்கிறோம், ஆதவனின் சாயல்
அரவிந்தனுக்கு. …
7 Mar 2024
(பெருமாள்முருகனின் ‘மாயம்’ சிறுகதைத் தொகுப்புபற்றி)
பெருமாள்முருகனின் சிறுகதைத்தொகுதியான ‘மாயம்’ தொகுதியை வாசிக்க
வாய்ப்புக்கிடைத்தது. இந்த சமயத்தில் நானகைந்து சிறுகதைத்தொகுதிகளை முன்பாக
வாசித்திருந்தேன். இந்தக் கதைகளை வாசிக்க வாசிக்க …
6 Apr 2024
பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு நூல் மதிப்புரை
நாம் அறிந்த பாளையங்கோட்டையின் அறியாத பக்கங்களைப் புரட்டப் புரட்ட
ஆச்சரியம் மிகுந்துகொண்டேபோனது. இப்போதிருக்கும் இடங்களை
அடையாளப்படுத்திக் கோட்டையின் வாசல்களை …
9 Apr 2024
ஸர்மிளா ஸெய்யத் எழுதிய ‘உயிர்த்த ஞாயிறு’ பற்றிய பார்வை
அன்புத் தோழர் ஸர்மிளா ஸெய்யத் எழுதியுள்ள `உயிர்த்த ஞாயிறு’ நூல் கலவையான பல உணர்வுகளை …
27 Apr 2024
பின்நவீனத்துவ இதிகாசம்
“அந்தி யாத்திரைகளின் தந்தையே, விடைகொடுங்கள். வெள்ளெருக்கின் இலைகள் சேர்த்துத் தைத்த இந்த மறுபிறவியின் கூடுவிட்டு நான் மீண்டும் பயணிக்கிறேன். …
19 Jun 2024
ஆஷ் அடிச்சுவட்டில் நூல் குறித்த பார்வை
“ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள் ஆளுமைகள் “ புத்தகம், வெவ்வேறு சமயங்களில்
எழுதப்பட்ட ஆளுமைகள், அறிஞர்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு, நூலாக்கம் …
5 Jul 2024
அல்பேனியர்களுக்குவிருந்தாளி என்பவன்அரைக்கடவுள். தகப்பன், மகனைக்கொன்றவர்களைக்கூடவிட்டுவிடுவார்கள், ஆனால்தங்கள்வீட்டுக்குஅடைக்கலம்தேடிவந்தவிருந்தாளியைக்கொன்றவனைப்பழி …
22 Nov 2024
குரலில் எதிரொலிக்கும் வாழ்வின் கதை
டி.எம். கிருஷ்ணா
(எம்.எஸ்.: காற்றில் கலந்த துயர் நூலுக்கான முன்னுரை)
அது இதமான கோடைக்கால மதியப் பொழுது. லாயிட்ஸ் சந்தில் அமைந்திருந்த …